Introduction
தமிழ் கவிதைகளில் உணர்ச்சிகளும், வாழ்க்கையின் ஆழமான சிந்தனைகளும் இணைந்து வரும் போது, வாசகர்களின் மனதை பறிகொடுக்க வைக்கும் தன்மை உண்டு. இந்தக் கவிதை "ஒருவரை ஏமாற்றுவது எப்படி?" என்ற கேள்வியோடு தொடங்கி, ஏமாற்றத்தின் இனிப்பு மற்றும் கசப்பு இரண்டையும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை உண்மை கவிதைகள், தமிழ் உணர்ச்சி கவிதைகள் மற்றும் மனசாட்சியை உருக்கும் வரிகள் விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும்.
ஒருவரை ஏமாற்றுவது எப்படி?
ஏன்? என்று தோன்றுகிறது.
எப்படி? என்று யோசிக்கும் போது
ஏமாற்றிய நேரத்தில் சிற்றின்பம் பெற...
பெற்றதை அவர் அறிந்த தருணம்
பெரும் துன்பமானது
அவரை
அந்த நிகழ்வை
நினைக்கும் போதெல்லாம்..
காசில்லா வாழ்வு ஒரு மாயை😞
ஏன்? என்று தோன்றுகிறது.
எப்படி? என்று யோசிக்கும் போது
ஏமாற்றிய நேரத்தில் சிற்றின்பம் பெற...
பெற்றதை அவர் அறிந்த தருணம்
பெரும் துன்பமானது
அவரை
அந்த நிகழ்வை
நினைக்கும் போதெல்லாம்..
காசில்லா வாழ்வு ஒரு மாயை😞
0 Comments
Thankyou so much