
Introduction தமிழ் கவிதைகள் எப்போதும் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகத் திகழ்கின்றன. காதல், பாசம், பிணைப்பு – இவை அனைத்தையும் அழகாக சொல்லித் தரும் கவிதை தான் &qu…
Read moreகாதலிலும் சரி கடமையிலும் சரி காலம் கதறதான் விடுகிறது கண்டுகொள்ளாதவரின் காலில் விழ வைத்து #எரிச்சலின் உச்சம் திருப்தி இல்லாத காரணங்கள்
Read moreIntroduction: தமிழ் கவிதை உலகம் உணர்வுகளால் நிரம்பிய ஒன்று. சில சமயம் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, அல்லது ஒரு சிறிய தருணமே கவிதையாக மாறுகிறது. அப்படிப்பட்ட மாயையை…
Read moreசில நேரங்களில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை என்பது கூட நல்லது தான் என் குரலைக் கேட்டு கேட்காமல் நடக்கும் நேரங்களில் கொஞ்சம் கோபமும் நிறைய நேரமும் கிடைக்கிற…
Read moreநான் எழுதிய வரிகள் எல்லாம் மெல்ல மெல்ல இளகி போகிறது.. மறைப்பதற்கு அது ஒன்றும் தவறில்லை... ஆனால் சொல்வதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.. தவறிய வாழ்வு அது கிடைத்த…
Read moreஎன்னை இரசிக்கும் உன் கண்களை காணும் போதெல்லாம் "Token" போட்டு காசு கேட்கலாமானு தோன்றுகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வஞ்சப்பேரழகியை #kee_k…
Read moreஎன்னவேண்டுமானாலும் இழப்பாலாம்! என்னை "இழக்கவேண்டும்" என்கிற போது. ஏன் என்றால்? இழப்பது கடைசி நம்பிக்(கை)யாம் #மனைவி
Read moreதகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreஉன்னை காண நானும் கடந்து கடந்து செல்கிறேன் கண்களுக்கு தெரிகிறது அவளை காணவில்லை என்று ஆனால் என் மனது கடக்க சொல்கிறது காண வேண்டியவளை காணும் வரை
Read moreயோசனையில் என்ன யோசிக்கிறேன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா ??? யோசிக்கும் என்னாலே முடியவில்லை அவளை தவிர .... # நிஜம்
Read moreகண் முன்னே காதலி காத்திருப்பதே நானடீ கண்கள் என்னை கண்டால் உனக்கோ கோபம் எனக்கோ ஏக்கம் உனக்காக என் இரவு விடிகிறது இது புரியாமல் நாள் முடியும் இரவுக…
Read moreஅவள் பார்க்காத போதெல்லாம் அவளை பார்த்தேன் அங்கம் அங்கமாய் இரசிப்பதை விட அந்த மயிர்தொகையை சரி செய்து கொண்டே என்னை பார்க்கும் போது மருகிறேனா ? உருகிறேன…
Read moreஅவர்கள் , அவள் ஏன் இவ்வளவு விரும்புகிறாய் ? என கேட்கும் போதெல்லாம் என் பதில் " என் " விருப்பம் நீ . என்னைவிட யார் நேசிப்பார் …
Read moreஎச்சில் ஊறதான் செய்கிறது ஆசைமிகு வாழ்வை காணும் போது கண்களில் ...
Read moreபுரிந்த நீயே புரியாமல் பேசுகிறாய் என்பது உன் கோபம் .. நான் உன்னிடம் மட்டுமே பேச விரும்புகிறேன் என்பது என் ஆதங்கம் .. நான் இல்லாமல் நீ கடக்கலாம்…
Read moreஏங்கி ஏங்கி அழுவதை விட அந்த சொல்லின் வலி மரணத்தின் சமம்
Read moreபெண்னே நீ என்ன கனவா ? கற்பனையும் தோற்கடிக்கும் உந்தன் அழகு கமகமக்கும் நீ சூடிய மல்லிகை வாசம் கடன்காரனின் மகளாய் நீ அந்த புன்னகையில் மட…
Read moreஎவ்வளவு தான் நேசித்தாலும் நேரமின்மையே நமக்கு கிடைக்கும் அன்பு பரிசு
Read more
Social Plugin