
நாம் ஒரு ஏமாளி என்று அறியும் அந்த நொடியை கடந்து விட்டால் இனி எத்தனைமுறை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஏன் என்றால் இங்கே அணைவருமே பொய் பொய்யான சிரிப்பு ப…
Read moreஎச்சில் ஊறதான் செய்கிறது ஆசைமிகு வாழ்வை காணும் போது கண்களில் ...
Read moreவிடை இருக்கு கேள்வி இல்லை வலி இருக்கு வாழ்க்கை இல்லை நினைவு இருக்கு நீ இல்லை நிஜம் இருக்கு நிம்மதி இல்லை மதி இருக்கு ஆனால் யோசிக்க மனமே இல்லை ... க…
Read moreபுன்னகை இல்லா மனிதனுக்கு # வாழ்க்கை எதற்கு?
Read moreதவறும் பொருள் சிதறும் காணாமல் நெஞ்சம் பதறும் கேட்காமல் காதலெல்லாம் அலறும் கண்ணீரும் நினைவில் தவறும் புன்னகையும் புதிராக மாறும் தினம் தினம் துக்கம் …
Read moreமறந்திடு என்பது வார்த்தை ... மறப்பது எனக்கு வாழ்க்கை ...
Read moreகெளரவம் இங்கு காசானது காசு என் எதிரியான எதிரியால் நிம்மதி போனது போனது போனது தான் கரைபுரண்டு வந்தால் கண்ணீருக்கு சமமே என் புன்னகை
Read moreசோகம் எல்லாம் சொல்லி வைத்தது சோதனையோ செய்து வைத்தது அவளை ஒருநாள் கண்ணில் காட்டி வைத்தது காதலும் கனவும் கற்பனையும் கரைபுரள வைத்தது …
Read moreஒரு வேளை முதலாளி போல் நான் உன்னை சிந்திக்க விட்டுருந்தால் என் காதலும் கை கூடிருக்குமோ என்னவோ .. கிடைத்த ஒரு வாழ்வில் எத்தனை ஏமாற்றம்
Read moreவிதி சொல்லி தப்பிக்கும் விளையாட்டு பெண்னே வீணாய் போவது யார் # வாழ்க்கை மதி கொண்டு மாற்று மணாளன் காத்திருக்கிறான் உன் # வருகைக்கு
Read moreவாழ்க்கை இரசித்து வாழ்வதற்கு ஆனால் இரகசியமாய் வாழ்கிறோம் வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் அவனிடம் ஒரு முகம் அவளுக்குள்ளும் ஒரு முகம் …
Read moreநீ கொடுத்த காதலினால் ஒரு துளி கூட மரியாதை குறையாது குறைவது வார்த்தைகளாக மட்டும் இருக்கலாம் மறப்பது எதிர்காலமாக இருக்கலாம் இழப்பது என் வாழ்வாக இரு…
Read moreபாசமும் ஒரு வகை அடிமையே அடிமையில் என்ன பெருமை பெருமைக்கு என்ன வாழ்வு வாழ்வே இங்கே நிம்மதி நிம்மதி தொலைத்து பாச கடமைக்கு வாழ்வதுக்கு பெ…
Read more
Social Plugin