
வாய்ப்பு கொடுக்கும் ஒவ்வொருவரும் குரு தான். ஆம் , குரு தான் தன் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் உன் முடிவே என்றுரைத்த இவர் எங்கள் குரு தான். கருத்தை உடைக்காமல் எ…
Read moreஎன்னை இரசிக்கும் உன் கண்களை காணும் போதெல்லாம் "Token" போட்டு காசு கேட்கலாமானு தோன்றுகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வஞ்சப்பேரழகியை #kee_k…
Read moreவாழ்வதற்கு செலவு மிக குறைவு .... அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம் ...
Read moreதவறுக்காக பல ஆண்களும் தவறாமல் சில பெண்களும் அழுதே சாதித்து கொள்(ல்)கின்றனர்.
Read moreஎன் பிரியர்கள் என்னிடம் கேட்க்கும் ஒரு கேள்வி சோகமாக எழுதி என்ன கிடைக்க போகிறது ? நானோ எழுதிய சோகம் காற்றில் கரைந்து போகும் என்றேன் .. # புன்னகையோடு …
Read moreகஷ்டபடும் கடவுளை கண்முன்னே கண்டேன் கண் தெரியாத நபருக்கு கருணை தானம் செய்யும் கணம் ... # அந்த _ மனசு _ தான் _ கடவுள்
Read moreநீ நேசிக்கும் பெண்ணிடம் கருணையை காட்டாதே கிடைக்கும் வரை கிடைத்த பின் அவள் கண்களில் கண்ணீரை காட்டாதே இரண்டில் மீறினால் நீர் தண்டிக்கப்படுவீர் சத்தமின்றி இ…
Read moreயோசனையில் என்ன யோசிக்கிறேன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா ??? யோசிக்கும் என்னாலே முடியவில்லை அவளை தவிர .... # நிஜம்
Read moreஎதிர்பார்ப்பு, மரணத்தின் தொடக்கம்… ஏக்கத்தின் கட்டளை… ஏமாற்றத்தின் நம்பிக்கை… ஏளனத்தின் தோழர்…
Read moreஅளவுக்கு அதிகமாக நேசித்து அவளுக்காக காத்திருந்து அவளிடம் கேட்டேன் அன்பே வா ... அவளோ I am very busy ....
Read moreஉன் அழகில் மயங்கி கிடக்கின்றேன் ... உன் குரலில் ஏக்கம் கொள்கிறேன் ... உன் புன்னகையில் என் துக்கம் தொலைக்கிறேன் .. உன் குண்டு கண்ணாடியில் …
Read moreஅந்த ஒற்றை கல் மூக்குத்தியிலும் ஒளிந்து இருக்கும் உன் சிரிப்பிலும் என்னமோ இருக்கிறது அது என்னை இழுக்கிறது ...
Read moreஇயற்கையே ஒரு கவிதை தான் அதில் க எடுத்தால் விதை தானாக முளைத்து கொள் வி எடுத்தால் கதை அதை அறிந்து நீயும் வாழ்ந்து கொள் தை எடுத்தால் …
Read moreகண்ணாடியில் முகம் பார்த்தன் பெயர் புத்தகமாம் ... @AthiraiAthiyan #appanin_kaikalaal_adippavan
Read moreநம்பிக்கையானவர்களை காண நாம் ஒருமுறை நம்பி ஏமாற வேண்டியுள்ளது
Read moreஎண்ணங்கள் எல்லாம் பல கற்பனை .. அருகினில் வந்தால் சில சிந்தனை .. உன் ஆறுதல் எனக்கு எப்போதும் போதனை .. அமைதியில் என் மனம் வேதனை ... நீ இல்லாத நாட்க…
Read moreகடவுள் பொதுவானவர் கோவிலை தவிர .... # திருச்செந்தூர்
Read moreஎதிர்காலம் கண்டு பயமில்லை கழிப்பதற்கு உன் நினைவுகள் உள்ளது #Happiness
Read more
Social Plugin