Advertisement

Responsive Advertisement

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தமிழ் கவிதை | சோகமும் புன்னகையும்

Introduction

தமிழ் கவிதைகளில் (Tamil poetry) உணர்வுகள் மிக முக்கியமானவை. அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை, சோகமும் புன்னகையும் கவிதை, மற்றும் அம்மா பற்றிய அன்பு வரிகள் என்ற சொல்லாடல்கள் எப்போதும் வாசகர்களின் இதயத்தை தொடும். இங்கு பகிரப்படும் இந்த கவிதை, சோகங்களும் புன்னகைகளும் எவ்வாறு அம்மாவின் அன்போடு நம்மை சுற்றி நிற்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.


சோகங்களும், புன்னகைகளும் 

எப்பொழுதும் உங்களை சுற்றியே 

உங்கள் புன்னகையில் 

எங்கள் சோகம் கரையும், 

உங்கள் சோகத்தில் 

எங்கள் புன்னகை மறையும் 

நாங்கள் வாழ்வதும், வளர்வதும் 

உங்களால் மட்டுமே அம்மா 💋 

"என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ம்ம்மோ"

அம்மா பிறந்தநாள் வாழ்த்து தமிழ் கவிதை வரிகள்



Post a Comment

0 Comments