
காதலிலும் சரி கடமையிலும் சரி காலம் கதறதான் விடுகிறது கண்டுகொள்ளாதவரின் காலில் விழ வைத்து #எரிச்சலின் உச்சம் திருப்தி இல்லாத காரணங்கள்
Read moreIntroduction: தமிழ் கவிதை உலகம் உணர்வுகளால் நிரம்பிய ஒன்று. சில சமயம் ஒரு பார்வை, ஒரு சிரிப்பு, அல்லது ஒரு சிறிய தருணமே கவிதையாக மாறுகிறது. அப்படிப்பட்ட மாயையை…
Read moreசில நேரங்களில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை என்பது கூட நல்லது தான் என் குரலைக் கேட்டு கேட்காமல் நடக்கும் நேரங்களில் கொஞ்சம் கோபமும் நிறைய நேரமும் கிடைக்கிற…
Read moreகாசில்லாத காதல் போலத்தான் - வண்டி கையில் இல்லாத பயணமும் வெறுமையும் கடமையும் கடக்க நினைத்து காத்திருக்க வைத்து தொலைத்து விடுகிறது பொன்னான நேரத்தை "போன வ…
Read moreIntroduction: தமிழ் கவிதைகள் என்பது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அழகிய பாதை. புன்னகை, அன்பு, வலி, நினைவுகள் – இவை அனைத்தும் சேர்ந்து வாழ்க்கையின் உண்மைகளை எளி…
Read moreவாய்ப்பு கொடுக்கும் ஒவ்வொருவரும் குரு தான். ஆம் , குரு தான் தன் கருத்தை ஏற்பதும், மறுப்பதும் உன் முடிவே என்றுரைத்த இவர் எங்கள் குரு தான். கருத்தை உடைக்காமல் எ…
Read moreஇல்லாத இராஜங்கத்தின் இளவரசரே இனிமை குரலுக்கும் இளகிய சிரிப்பிற்க்கும் இச்சையான குறும்பிற்க்கும் இலக்கணமான கேள்விக்கும் சொந்தமான புதல்வனே எந்தன் முதல்வனே…
Read moreநான் எழுதிய வரிகள் எல்லாம் மெல்ல மெல்ல இளகி போகிறது.. மறைப்பதற்கு அது ஒன்றும் தவறில்லை... ஆனால் சொல்வதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.. தவறிய வாழ்வு அது கிடைத்த…
Read moreஎன்னை இரசிக்கும் உன் கண்களை காணும் போதெல்லாம் "Token" போட்டு காசு கேட்கலாமானு தோன்றுகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வஞ்சப்பேரழகியை #kee_k…
Read moreவாழ்வதற்கு செலவு மிக குறைவு .... அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம் ...
Read moreஎன்னவேண்டுமானாலும் இழப்பாலாம்! என்னை "இழக்கவேண்டும்" என்கிற போது. ஏன் என்றால்? இழப்பது கடைசி நம்பிக்(கை)யாம் #மனைவி
Read moreதகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreஉன்னை காண நானும் கடந்து கடந்து செல்கிறேன் கண்களுக்கு தெரிகிறது அவளை காணவில்லை என்று ஆனால் என் மனது கடக்க சொல்கிறது காண வேண்டியவளை காணும் வரை
Read more
Social Plugin